முடிவுக்கு வருகிறதா பங்குச் சந்தை சரிவு?

முடிவுக்கு வருகிறதா பங்குச் சந்தை சரிவு?
Updated on
3 min read

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தன. நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை, டாலர் மதிப்பு உயர்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன போர், ரஷ்யா-உக்ரைன் பேர் உள்ளிட்டவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இப்போது வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சரிவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மனதில் எழுகிறது. இதுபற்றி பார்ப்போம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in