Published : 08 Apr 2024 06:00 AM
Last Updated : 08 Apr 2024 06:00 AM

ப்ரீமியம்
தேவையற்றவற்றில் இருந்து விலகி நில்லுங்கள்

எல்லோருக்கும் வலியப் போய் உதவி செய்கிற மனிதரா நீங்கள்? பிறருக்கு உதவி செய்வது நல்ல குணம்தான். ஆனால் அடுத்தவர் கேட்காமல், நீங்களே முன் சென்று உதவும்போது, ‘இவர் ஏன் நமக்கு வலிய வந்து உதவி செய்கிறார்? வேறு ஏதேனும் நம்மிடம் எதிர்பார்க்கிறாரோ?’ என்கிற சந்தேகம் எழக்கூடும்.

இதை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். பிறர் கேட்காமலேயே ஓர் உதவியை இரண்டு முறை செய்து விட்டால், அது அவர்களிடம் எதிர்பார்ப்பாக மாறிவிடுகிறது. அதே உதவியை ஆறு முறை செய்து விட்டால் அது உரிமையாகவே மாறி விடுகிறது என்கிறது ஒரு உளவியல் புள்ளி விவரம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x