Published : 11 Dec 2023 06:03 AM
Last Updated : 11 Dec 2023 06:03 AM

ப்ரீமியம்
நாமும் பணக்காரர் ஆகலாம் - 10: டாடா, பிர்லா நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம்

நாம் ஒரு வர்த்தகம் அல்லது தொழிலை தொடங்கி, அதில் லாபம் வந்தால் நம் பணம் வளரும். நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வியாபாரத்தை தொடங்கி நடத்த முடியாது. வேறு என்ன செய்யலாம்? நம்முடைய நண்பர் சுரேஷ் ஏற்கெனவே வாகன உதிரி பாகங்கள் தயாரித்து வியாபாரம் செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அவருடைய நிறுவனம் வளர்ச்சி பாதையில்தான் இருக்கிறது. தொடர்ந்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய அவருக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. இந்நிலையில், நாம் சுரேஷ் நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குதாரராக சேர்ந்து கொள்ளலாம். முதலீட்டுக்கு ஏற்ப லாபத்தை பிரித்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் நாம் போட்ட முதலீட்டுக்கு சுமார் 15-20% லாபம் வந்தால் நல்லதுதானே. நமக்கு வியாபாரம் செய்யும் பல நண்பர்கள் இருக்கலாம். அவர்கள் வெவ்வேறு வகையான வியாபாரம் செய்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களில் யாருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது என்பதை முதலீடு செய்யும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x