Published : 04 Dec 2023 06:03 AM
Last Updated : 04 Dec 2023 06:03 AM
பங்குச் சந்தை பற்றி பயம் தேவையில்லைநம்முடைய சேமிப்பு பணத்தை வளரவைக்க வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது குறித்து பார்த்தோம். இந்த வரிசையில் பங்குச்சந்தை முதலீடு குறித்து பார்ப்போம்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற கேள்வி எழும்.கடந்த20 வருடங்களில் சுமார் 17% , கடந்த 3 வருடங்களில் சுமார்26% வருமானத்தை கொடுத்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.சராசரியாக சுமார் 20% வரு
மானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே,நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் பணம் பல மடங்காக பெருக வாய்ப்பு உள்ளது.
சின்னதாக ஒரு கணக்கை பார்க்கலாமா? - இப்போது ஒரு லட்சம் ரூபாயை 20% வருவாய் ஈட்டும் திட்டத்தில் முதலீடு (ஒரு முறை)செய்தால், கூட்டு வட்டி அடிப்படையில்60-வது வயதில் அது எவ்வளவு தொகையாக மாறும் என பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT