Published : 04 Dec 2023 06:00 AM
Last Updated : 04 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
வெகுமதி புள்ளிகள் வாடிக்கையாளர் மீதான அக்கறையா?

பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று வெகுமதி புள்ளிகள் (Reward Points). இவை வங்கிகளின் கடன் அட்டைகள் மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், இது உண்மையிலேயே பலனளிக்குமா அல்லது அவை ஒரு வகையான மோசடியா என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி பார்ப்போம். வங்கிகள் தங்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக வெகுமதி புள்ளிகளை வழங்குகின்றன. இந்த புள்ளிகள் குவிந்து, வாடிக்கையாளர் மற்றும் வங்கி இருதரப்புக்கும் பலன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் வெகுமதிகளைப் பெறுகிறார்கள், அதேநேரம் வங்கிகள் தங்கள் பரிவர்த்தனை அளவையும், பெரும்பாலும் வட்டி வருமானத்தையும் அதிகரிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x