Published : 02 Oct 2023 06:04 AM
Last Updated : 02 Oct 2023 06:04 AM

ப்ரீமியம்
நாமும் பணக்காரர் ஆகலாம் - 1: இரண்டாவது வருமானம் அவசியம்

பணம் என்பது எல்லோருக்கும் உயிர் மூச்சாகத்தான் இருக்கிறது. எல்லோரும் பணம் சம்பாதிக்கவே வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லோரும் பணக்காரராகவே ஆசைப்படுகிறோம். ஆனால் பணக்காரர்கள் ஏன் பணக்காரர் ஆனார்கள் என்பதற்கான சூட்சமத்தை நாம் அறிய முயற்சி செய்வதில்லை. ஏதோ அது அவர்கள் அதிர்ஷ்டம். அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். இது நம் தலைவிதி. நாம் ஏழைகளாக இருக்கிறோம் என்று புலம்பி விட்டு விடுகிறோம்.

பணக்காரர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கிறார்கள். ஒரு வழி பிரச்சினை
யாக இருந்தாலும் மற்ற வழி களில் இருந்து அவர்களுக்கு பணம்வந்து கொண்டிருக்கும். ஆகவே அடிப்படையில் பணக்காரர் ஆக வேண்டுமானால் 2-வது வருமானம், 3-வது வருமானம் என்ற வழிமுறைகளை நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x