பேருயிராக மாறியதன் பரிணாமப் பயணம் | காடு என்ன சொல்கிறது? - 10

பேருயிராக  மாறியதன் பரிணாமப் பயணம் | காடு என்ன சொல்கிறது? - 10
Updated on
2 min read

இன்று பூமியில் வாழும் மிகப் பெரிய நிலவாழ் உயிரினங்களில் ஒன்றான யானை, ஒரே இரவில் இப்படிப் பெரிய உருவத்தைப் பெற்றுவிடவில்லை. சுமார் 6 கோடி ஆண்டுகளாக நீண்ட பரிணாமப் பயணத்தைக் கடந்து, அதன் உடல் அமைப்பு, அளவு, அறிவு பலமுறை மாறி வளர்ந்து வந்ததே இன்றைய யானை.

யானைகளின் பரிணாமம் பேலியோசீன் காலத்தில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன், எரிதீரியம் (Eritherium) என்கிற நரி அளவுள்ள சிறிய உயிரினத்திலிருந்து தொடங்கியது. அதற்குத் தந்தங்களோ நீண்ட தும்பிக்கையோ இல்லை. ஆனால், இதுவே யானைக் குடும்பத்துக்கான அடிப்படை விதையாக இருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in