Last Updated : 20 May, 2023 05:55 AM

 

Published : 20 May 2023 05:55 AM
Last Updated : 20 May 2023 05:55 AM

ப்ரீமியம்
சுற்றுச்சூழலைக் காக்கப் பறவைகள் ஆற்றும் அரிய சேவைகள்!

சுற்றுச்சூழல் அமைப்பில் அனைத்து உயிரினங்களும் முக்கியமானவையே. இருப்பினும், அவற்றில் ஒரு சில உயிரினங்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகை உயிரினங்களை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் Keystone species, umbrella species, flagship species என்று அழைக்கின்றனர்; ஆதார உயிரினங்கள் என்று தமிழில் கூறலாம்.

இந்தியக் காடுகளில் ஆதார உயிரினங்கள் பல உள்ளன; குறிப்பாக புலி, யானை ஆகியவை. தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருகாமல் புலி கட்டுக்குள் வைத்திருக்கும். அதேபோல் காட்டுத் தாவரங்கள் பல இடங்களில் பரவுவதற்கு யானை வழிவகுக்கும். இவை இரண்டும் அந்தக் காடுகளிலிருந்து அழியும் பட்சத்தில் காடுகளில் தாவர இழப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும்; அந்தக் காடுகளின் செயல்பாடுகளும் அவை வழங்கும் சேவைகளிலும் மாற்றம் ஏற்படும். இதேபோல, பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் பறவைகள் ஆதார உயிரினங்களாகச் செயல்பட்டுவருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x