Published : 06 May 2023 06:04 AM
Last Updated : 06 May 2023 06:04 AM
சரியாகப் பறக்கப் பழகாத குயில் குஞ்சு ஒன்றைக் காகங்கள் சூழ்ந்து கொத்தி விரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். தத்தித் தத்தி சருகுகளுக்கு உள்ளும் மரப்பட்டைகளின் கீழும் சென்று அந்தக் குயில் குஞ்சு பதுங்கியது. குயில் குஞ்சை காகங்கள் அலகினால் வேகமாக ஓரிருமுறை கொத்தினால் அது காயமடைந்து இறந்துவிடச் சாத்தியம் உண்டு. ஆனால், காகங்கள் அப்படிச் செய்யாதது வியப்பளித்தது!
தத்தித்தத்தி ஓடி ஒளியும் குயில் குஞ்சினைச் சுற்றி அவை கத்திக் கூச்சலிட்டனவே தவிர, அதை அடைகாத்து வளர்த்த பாசத்தாலோ என்னவோ விரட்டியடிக்கவே முயன்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT