Published : 11 Mar 2023 06:04 AM
Last Updated : 11 Mar 2023 06:04 AM
ஆதி காலத்தில் வேட்டையாடுதலின் நோக்கம் உணவுக்கான தேவையாக மட்டுமே இருந்தது. காலவோட்டத்தில் அதன் நோக்கம் முற்றிலும் உருமாறிவிட்டது. அரசர்கள், ஜமீன்தார்கள், பெரும் செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வேட்டையாடுதலைத் தங்கள் செல்வாக்கையும் வீரத்தையும் நிலைநாட்டும் செயலாகக்கருதினர்.
சில நேரம் அதுவே அவர்களுக்குப் பிரதானப் பொழுதுபோக்காகவும் இருந்தது. குறிப்பாக, சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்கள் கணக்கு வழக்கில்லாமல் வேட்டையாடி, நமது நாட்டினுடைய காட்டுயிர்களின் அபரிமிதமான அழிவுக்கு முக்கியக் காரணியாக இருந்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!