Published : 01 Oct 2022 06:30 AM
Last Updated : 01 Oct 2022 06:30 AM

ப்ரீமியம்
தமிழகத்தைத் தேடி வரும் கரையோரப் பறவைகள்

செ. ரமேஷ் குமார்

தமிழ்நாட்டின் இயற்கையான வாழிடங்கள் பல வகையான பறவைகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. இந்த வாழிடங்களை நோக்கி, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வலசைப் பறவைகள், உலகின் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. பறவைகள் வலசை என்பது, பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் குளிர் அதிகரிக்கும்போது அங்கிருந்து உலகின் வேறு பகுதிகளுக்குக் குறிப்பிட்ட வழித் தடத்தில் நடைபெறும் வழக்கமான பருவகால இடப்பெயர்ச்சி.

பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு பகுதியும் வலசைவரும் பறவைகளின் வாழ்விற்குப் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை அப்போது அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளும் நீர்நிலைகளும் வலசைவரும் பறவைகளுக்கு மிகவும் முக்கியமானது என்பதை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஓராண்டு தங்கியிருந்தபோது உணர்ந்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x