Last Updated : 27 Aug, 2022 10:20 AM

 

Published : 27 Aug 2022 10:20 AM
Last Updated : 27 Aug 2022 10:20 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7: மணல் – இயற்கை மருத்துவர்

பெருமணல் உலகின் அவ்வளவு மணலும் எங்கிருந்து வந்து குவிந்தது? அதிலும் இந்த அருங்கனிமங்கள் எப்படி மணலுக்குள் பொதிந்தன? அவை அனைத்தும் நம் மேற்கு மலைத் தொடரின் அன்பளிப்பு. ஆற்று மணலின் வழியே குறிப்பாகப் பொருநை என்னும் தாமிரபரணி வழியாக வந்து குவிந்ததே அம்மணல்.

ஆறுகள், நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. நீருடன் இணைந்து மண லையும் அவை அள்ளிவருகின்றன. கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல, கடற்கரை வாழ் மக்களும் வாழ ஆற்றுநீர் கடலில் கலக்க வேண்டியது அவசியம். நீருடன் மணலும் கடற்கரைக்குச் சென்றால்தான் அங் குள்ள மக்கள் நீர்வளத்துடன் வாழ முடியும். அவர்களும் நம்மைப் போன்ற மக்கள்தானே?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x