Last Updated : 20 Aug, 2022 09:40 AM

 

Published : 20 Aug 2022 09:40 AM
Last Updated : 20 Aug 2022 09:40 AM

ப்ரீமியம்
முதன்மை சுற்றுச்சூழல் போராட்டங்கள்

சிப்கோ இயக்கம்

அன்றைய உத்தரப்பிரதேச மாநிலத்தின் (தற்போது உத்தராகண்ட்) ஒரு பகுதியாக இருந்த காடுகளில் மரங்களை வெட்டுவதற்குத் தனியார் நிறுவனத்துக்கு 1973 இல் அரசு அனுமதி அளித்தது. தங்கள் வாழ்வாதாரம் மரங்களை நம்பித்தான் இருக்கிறது எனவும் காடழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் அலக்நந்தாவில் உள்ள மண்டல் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண்கள் மரங்களைக் கட்டியணைத்தபடி போராடினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x