Published : 09 Jul 2022 10:30 AM
Last Updated : 09 Jul 2022 10:30 AM

ப்ரீமியம்
பறவைகள்: விவசாயிக்கு நண்பனா, எதிரியா?

ராஜ சிம்ம பாண்டியன்

வேட்டையாடியும் மரம், செடிகளிடம் கிடைத்தவற்றையும் உண்டும் வாழ்ந்துவந்த மனிதன், இயற்கைக்கு முரணாகச் செய்த முதல் வேலை விவசாய மாகத்தான் இருக்கும். இதற்கு இயற்கை ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறது, பாதகமும் செய்திருக்கிறது. இதில் பறவை கள், பூச்சிகளின் பங்கு மிகப் பெரியது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களின் குறிஞ்சித் திணையில் ‘தினைப்புலம் காத்தல்’பற்றிய குறிப்புகள் நிறைய கிடைக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x