Published : 09 Jul 2022 10:20 AM
Last Updated : 09 Jul 2022 10:20 AM
சிறிதளவு தூய சோடியம் கட்டியைத் தண்ணீரில் போட்டால் அது ஆற்றலுடன் வெடிக்கும். அது போல, முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆபத்தான நச்சுவளிகளுள், முதலிடம் பெற்ற தனிமம் குளோரின்.
இந்த இரண்டு தனிமங்களும் தனித்தனியே ஆபத் தானவை. அதனால், இரண்டையும் ஒன்றாக்கி நம் உயிர்வாழ்வுக்குத் தேவையான பொருளாக்கித் தருகிறது கடல். அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT