Published : 02 Jul 2022 10:20 AM
Last Updated : 02 Jul 2022 10:20 AM
கடல் - இதுவே புவியின் கருப்பை. ஆம், உயிர்கள் தோன்றிய இடம். அதனால்தான் இயற்கை அமைவுகளில் இதை மட்டும் ‘கடலம்மா’ என்கிறோம். கரையைத் தழுவும் அலைகள் நம் தொப்புள் கொடி.
இதிலிருந்தே நிலத்தை எட்டிப்பார்க்கும் ஆவலில் தனியே பிரிந்து பாசியாக, செடியாக, கொடியாக, மரமாக மாறினோம். இங்கிருந்தே நீந்துவனவாக, நீர்நில வாழ்வியாக, ஊர்வனவாக, பறப்பனவாக மாறி இறுதியாகப் பாலூட்டிக்கொண்டிருக்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT