Last Updated : 02 Jul, 2022 10:30 AM

 

Published : 02 Jul 2022 10:30 AM
Last Updated : 02 Jul 2022 10:30 AM

ப்ரீமியம்
உகா மரம் தரும் வியப்பு

‘மெஸ்வாக்’ என வடமொழியிலும் ‘டூத் பிரஷ் மரம்’ என ஆங்கிலத் திலும் அழைக்கப்படும் மரத்தை திருப்பூர் மக்கள் ‘குன்னி மரம்’ என்கின்றனர்.

‘சால்வடோரா பெர்சிகா’ என்கிற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த மரத்துக்கு ‘பாங்கர்’, ‘ஓமை’, ‘உகாஅய்’ என இலக்கியத்திலும், ‘உகா மரம்’ எனக் கலைக் களஞ்சியத்திலும், ‘களர் உகா’ என திருநெல்வேலியிலும் பெயர் வழங்கப்படுகிறது. இது ஒரு பசுமை மாறா மரம். வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x