Published : 25 Jun 2022 10:04 AM
Last Updated : 25 Jun 2022 10:04 AM

ப்ரீமியம்
இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி...

வி. அருண்

அவதானிப்பு, செயல்வழிக் கற்றலின் அடுத்த படியாகக் காடு வளர்ப்பு, மீட்டெடுப்புப் பணிகளில் திருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறோம். இப்பணியில் வெவ்வேறு நிலைகள் உள்ளன.

காடுகளுக்குச் சென்றோ, ஆரோக்கியமான தாய் மரங்கள் இருக்கும் சோலைகள், கோயில் காடுகள், மரங்கள் இருக்கும் கோயில்களுக்குச் சரியான காலத்தில் சென்றோ விதைகளைச் சேகரிப்போம். இச்செயல் மூலம் மரங்களை அடையாளம் காணவும் மரங்களின் வாழ்க்கைப் பருவங்களை அவதானித்துப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x