Last Updated : 05 Jun, 2022 03:55 PM

 

Published : 05 Jun 2022 03:55 PM
Last Updated : 05 Jun 2022 03:55 PM

ப்ரீமியம்
உலக சுற்றுச்சூழல் நாள்: மூழ்கும் நகரங்களை மீட்கும் பொறுப்பு நமக்கும் உண்டு

உலக சுற்றுச்சூழல் நாள்

  • நமது உலகின் சில முக்கிய நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உயர்வதை விட வேகமாக மூழ்கி வருவதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • குறைந்தது 33 நகரங்கள் ஆண்டுக்கு 1 செ.மீ.க்கும் அதிகமாக மூழ்கி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • கடலோர நகரங்கள் அவற்றின் வெள்ள அபாயங்களில், இந்த மூழ்கும் போக்கையும் சேர்க்க வேண்டும்.

நகரங்கள் மனிதக்குலத்தின் மிகப்பெரிய சாதனைகளையும், சவால்களையும் பிரதிபலிக்கின்றன. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 68% பேர் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மோசமாக வடிவமைக்கப்பட்ட நகரங்களால் இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்கிற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x