Last Updated : 01 Jun, 2022 12:46 PM

 

Published : 01 Jun 2022 12:46 PM
Last Updated : 01 Jun 2022 12:46 PM

ப்ரீமியம்
செடி வளர்க்க உதவும் எளிய வழிகள்

ஆரம்பப் பள்ளி அறிவியல் வகுப்புகளில் விதைகள் குறித்தும், அவற்றை நடவு செய்யும் முறைகள் குறித்தும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவேளை உங்களுக்குத் தோட்டக்கலையில் ஈடுபாடு இருக்கும் என்றால், அவை குறித்து அதிகம் தெரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டு. செடி வளர்ப்பது எளிதான செயல் என்றாலும், அது செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம்.

வெறுமனே விதைகளை மண்ணில் விதைத்து, அதற்குத் தண்ணீரும் சூரிய ஒளியும் அளித்தால் மட்டும் அது முளைத்துவிடாது. என்னதான் சரியான முறையில் விதைத்தாலும், அதற்குத் தேவையானவற்றை முறையாக அளித்தாலும், சில சமயம் அது முளைப்பது இல்லை. எவ்வளவு நாள் காத்திருந்தாலும் அவை முளைப்பதில்லை. அவை ஏன் முளைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்வது, பின்னாட்களில் அது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்க உதவும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x