Last Updated : 14 May, 2022 11:03 AM

 

Published : 14 May 2022 11:03 AM
Last Updated : 14 May 2022 11:03 AM

ப்ரீமியம்
இயற்கை 24 X 7 - 5 | இது இரண்டாம் உலகம்

திறந்தவெளியில் படுத்தவாறு இரவு நேர வானத்தை நீங்களும் ரசித்திருக்கலாம். எவ்வளவு பெரிய வானம், எத்தனை யெத்தனை விண்மீன்கள்? இப்படி வான் நோக்குகையில் நமக்குள் ஒரு கேள்வி எழும். ‘வானுக்கு அப்பால் என்ன இருக்கிறது?’

‘கடவுள்’ என்பது பதிலானால், பேசாமல் குப்புறக் கவிழ்ந்து உறங்கிவிடுவதே நலம். ஏனெனில், அது நம்பிக்கை. எங்கே நம்பிக்கை வந்துவிடுகிறதோ, அங்கே மேற்கொண்டு சிந்தனைக்கு இடமில்லை. அதுவும் அறிவியல் சிந்தனைக்கு அறவே இடமில்லை. நாம் அறிவியல் சிந்தனையுடன் இந்த பிரபஞ்சத்தை நோக்குவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x