Published : 07 May 2022 07:55 AM
Last Updated : 07 May 2022 07:55 AM
பள்ளி மாணவர் சி.ஆர். ரமணகைலாஷ் (14) எழுதி அண்மையில் வெளியான ‘Fire of Sumatra’ (Zero Degree Publishing) நாவல், புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது.
இந்த நாவலின் களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானவையே. கதைக்களமும் கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் நிகழ்வுகளும் அறிவியல் துல்லியத்துடன் உள்ளன. இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள்: ஒரு புலியின் குடும்பம், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள். புலிக் குடும்பத்தில் அம்மா, அப்பா, மூன்று குட்டிகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண் புலியே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே புலிக் குட்டிகளை ஆண் பராமரிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT