Published : 30 Apr 2022 08:07 AM
Last Updated : 30 Apr 2022 08:07 AM

ப்ரீமியம்
கொல்லப்படும் கல்லணைக் கால்வாய்

நேயா

ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மாவட்டங்கள் காவிரியால் செழித்தன. ஆனால், இன்றைக்கு அதே காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் கல்லணைக் கால்வாயைக் கொல்லும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

திருச்சி மாவட்டம் கல்லணையிலிருந்து ஆலக்குடி வரை கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுவருகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கல்லணை கால்வாயின் கடைமடைப் பகுதி வரை தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x