8 ஆண்டுகளில் பூக்குமா குறிஞ்சி?

8 ஆண்டுகளில் பூக்குமா குறிஞ்சி?
Updated on
2 min read

செப்டம்பர் மாத முன்பனியில் கொடைக்கானல் காட்டின் வாசத்தைச் சுவாசித்து, மேகக்கூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன். சூரியனின் கதிர் பட்டு விலகிய பனிக்கூட்டத்தின் இடையே மேகப்போர்வை விலகிப் புல்வெளிகள் தெரிந்தன. அந்தப் புல்வெளிப் பகுதியில் தெரிந்தவை நீலக்குறிஞ்சி தாவர மலர்கள்.

அதேநேரம் நீலகிரி மாவட்டம், கூடலூரில் 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ குறித்த செய்தி சமீபத்தில் வந்துள்ளது. பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாகவே குறிஞ்சி மலர்கள் அறியப்பட்டுள்ளன. அப்படியானால், கூடலூர் குறிஞ்சியும் நீலக்குறிஞ்சியும் ஒன்றா, வேறா என்கிற கேள்வி எழுலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in