உத்வேகம் ஊட்டும் பசுமை ஆளுமையின் கதை

உத்வேகம் ஊட்டும் பசுமை ஆளுமையின் கதை
Updated on
1 min read

மாணவராகப் படித்த காலத்தில் அவரால் அடுத்தடுத்த வகுப்புகளுக்குத் தேர்ச்சிபெற முடியாது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வேதியியல் படிக்குமாறு அவரிடம் சிலர் வலியுறுத்தியுள்ளனர். மருத்துவப் படிப்பு பற்றியும்கூடக் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், அவர் விரும்பித் தேர்ந் தெடுத்ததோ விலங்கியல். அதிலும் இளங்கலை, முதுகலைப் பாடங்களில் இரண்டாம் நிலையிலேயே அவர் தேறியிருந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in