பாறு கழுகு பாதுகாப்பு: தேவை தொடர் நடவடிக்கை

பாறு கழுகு பாதுகாப்பு: தேவை தொடர் நடவடிக்கை
Updated on
1 min read

‘நிமெசுலைடு’ (Nimesulide) மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரிய பறவைகள் ஆக்கப்பட்டுவிட்ட பாறு கழுகுகளின் அழிவுக்கு இந்த மருந்து காரணமாக இருக்கிறது. இந்த நடவடிக்கையைப் போல இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப் படுகின்றன:

* இனி புதிய மருந்துகள் கால்நடைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், அம்மருந்து களால் வேறு உயிரினங்களுக்குப் பின்விளைவுகள் நேருமா என்பதை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute) ஆராய்ந்து பரிந்துரைத்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in