Last Updated : 27 Apr, 2024 06:03 AM

 

Published : 27 Apr 2024 06:03 AM
Last Updated : 27 Apr 2024 06:03 AM

ப்ரீமியம்
திருநெல்வேலி புள்ளினங்கள்

கூழைக்கடாக்கள் | படம்: ரேணுகா விஜயராகவன் |

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்காக உடைமைகளை எடுத்துத் தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். ரயில் ஜன்னலைக் குனிந்து பார்த்தவாறே நடைமேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான். எதிர்த் திசையில் இருந்த இருக்கையில் அவனை அமரச் சொன்னேன். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. என்ன படிக்கிறாய் என்றேன். பதினோராம் வகுப்பு என்றான்.

‘திருநெல்வேலின்னா என்னென்னலாம் ஞாபகம் வரும்?' என்று கேட்டேன். ‘அல்வா என்றான்.‘சரி, அப்புறம்...’ என்றேன். ‘தாமிரபரணி’ என்றான். ‘அடுத்து...’ என்றேன். ‘கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்’ என்றான். அந்தப் பதிலில் ஒரு துள்ளல் அவனிடம் தெரிந்தது. எனக்கோ அந்தக் கணம் மயிர்க்கூச்செறியும் ஓர் உன்னத நிலை. நான் திருநெல்வேலிக்கு வந்ததே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைக் காண்பதற்குத்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x