Published : 23 Mar 2024 06:03 AM
Last Updated : 23 Mar 2024 06:03 AM

ப்ரீமியம்
மீனவர் வழிகாட்டலில் ஓர் ஆய்வு: நிலை மாறிய சென்னை கடல்

நித்தியானந்த் ஜெயராமன்

பொறியியல் படித்த ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் மீன்பிடிப்பதில் நீண்ட கால அனுபவம் உள்ள ஒரு பாரம்பரிய மீனவரும் சந்தித்தால் என்ன நடக்கும்? காலநிலை மாற்றம் குறித்த சில புரிதல்கள் செயற்பாட்டாளருக்கு இருந்தன. 40 ஆண்டுகளுக்கு முன்பு தான் புழங்கிய கடல், தற்போது மாறிவிட்டது என்கிற உணர்வு மீனவருக்கு இருந்தது. இந்த இரண்டுவிதமான சிந்தனைகளின் ஒருங்கிணைப்பு ஓர் ஆய்வுக்கு இட்டுச்சென்றது.

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனும் ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர் பாளையமும் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் பின்னணி இதுதான். அந்த ஆய்வு அறிக்கை, சென்னை பெசன்ட் நகரில் அண்மையில் வெளியிடப்பட்டது. மீனவர்களின் பார்வையிலிருந்து கடல் சார்ந்த அறிவியலை பொதுச்சமூகம் கற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x