Published : 03 Feb 2024 06:03 AM
Last Updated : 03 Feb 2024 06:03 AM

ப்ரீமியம்
மரபு நெல் வகைகளைத் தேடி...

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இயற்கைவழி வேளாண்மை குறித்த புரிதல் குறைவாகவே இருந்தது. மக்களிடையே மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தின் ஆதரவும் சொல்லிக்கொள்ளும்படி கிடைத்திருக்கவில்லை. இத்தகைய சூழலில் இயற்கைவழி வேளாண்மைக்கான ஒரு களத்தை உருவாக்குவது மிகக் கடினமான பணி. நம்மாழ்வார் போன்ற தனிநபர்களும் சில தனியார் அமைப்புகளும் தன்னார்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக இயற்கைவழி வேளாண்மை, மாசில்லாச் சுற்றுச்சூழல், வேதிப்பொருள் கலப்பில்லாத உணவு மீதான அக்கறை போன்றவை இன்றைக்கு ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளன. 2005இல் மொத்த நாட்டிலும் 41,000 ஹெக்டேர் மட்டுமே இயற்கைவழி வேளாண்மை மேற்கொள்ளப்பட்ட பரப்பளவாக இருந்தது. இன்று தமிழ்நாட்டில் மட்டுமே 31,629 ஹெக்டர் பரப்பளவில் இயற்கைவழி வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x