Published : 25 Nov 2023 06:03 AM
Last Updated : 25 Nov 2023 06:03 AM
ஈசல்கள் எனப்படும் அழகிய பூச்சிகள், மழைக்காலத்தில் புற்றிலிருந்து வெளியில் வந்து கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருப்போம். அதிக வெயிலோ காற்றோ இல்லாத ரம்மியமான வானிலையில்தான் ஈசல்கள் புற்றுகளிலிருந்து வெளியேறுகின்றன. ஈசல்கள் வானிலையை நன்கு கணிக்கும் திறன் பெற்றவை. அவற்றின் மெல்லிய ஈரிணைச் சிறகுகளால் பெருங்காற்றையோ மழையையோ எதிர்த்துப் பறக்க இயலாது. எனவே, அதற்கேற்ற சூழலை அறிந்தே ஈசல்கள் நிலத்திலிருந்து வெளியேறுகின்றன. அவற்றால் ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பத்தடிக்குமேல் பறக்க இயலாது. வெளிவந்த சில மணி நேரத்துக்குள் அவற்றின் சிறகுகள் பெரும்பாலும் உதிர்ந்து விழுந்துவிடுகின்றன; உதிர்ந்ததும் நிலத்தில் புழுக்களாக ஊர்ந்து அலைகின்றன. ஈசல்கள்சிறகு முளைக்கும் முன்புவரை கறையான்களாக ஊர்ந்து கொண்டிருப்பவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT