Last Updated : 02 Sep, 2023 05:42 AM

 

Published : 02 Sep 2023 05:42 AM
Last Updated : 02 Sep 2023 05:42 AM

ப்ரீமியம்
சுரங்கத்தை எதிர்த்த செயற்பாட்டாளர்: சர்ச்சைக்குரிய வகையில் கைது!

பிரபுல்லா சமந்தரா

சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பிரபுல்லா சமந்தரா (72), கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். பிரபுல்லா சமந்தரா, 2017ஆம் ஆண்டு மதிப்புமிக்க கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் பழங்குடியினரின் குரலை ஒடுக்க சுரங்கப் பகுதிகளில் ஒடிசா அரசும் எதிர்க்கட்சிகளும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக விடுதலைக்குப் பிறகு அவர் குற்றம்சாட்டினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x