Published : 29 Jul 2023 06:00 AM
Last Updated : 29 Jul 2023 06:00 AM

ப்ரீமியம்
மரம் வளர்ப்புத் திட்டங்கள் ஏன் தோல்வியடைகின்றன?

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருக்கும் இந்த வேளையில் நம் நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள 26 மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை மீட்டெடுக்கவும், அதில் காடுகள் - மரங்களின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் 3 பில்லியன் டன் வளிமண்டல கார்பனை உறிஞ்சவும் மத்திய அரசு ஓர் இலக்கை நிர்ணயித்துள்ளது.

பசுமை இந்தியா மிஷன்‌ (GIM‌) உள்ளிட்ட திட்டங்கள்‌ மூலம்‌ வளர்ச்சித்‌ திட்டங்‌களால்‌ பாதிக்கப்படும்‌ காட்டு நிலங்களின்‌ இழப்பை ஈடுசெய்ய கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்‌ ரூ.55,894 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x