Published : 03 Jan 2023 06:35 AM
Last Updated : 03 Jan 2023 06:35 AM
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரிய வகுப்பறையில் மட்டுமே கற்றல் நடைபெற்றது, ஆனால், இன்று கல்வி டிஜிட்டல்மயமாகிவிட்டது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு டிஜிட்டல் கல்விதான் பெரிதும் கைகொடுத்தது. என்றாலும் இதில் சில சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. அதைக்களையும் வகையில் நெகிழ்வான கற்றல் வடிவங்கள் தொடர்ந்து உருவாகியும் வருகின்றன. புதிய கற்றல் வடிவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தகவமைப்பு கற்றல்: ஒரு வகுப்பறையில் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான திறன்களோடு இருப்பதில்லை. சில நேரம் மாணவர்களின் திறன்களுக்கும் அறிவுக்கும் ஏற்ப கல்வியைக் கற்பிக்கும் சூழலும் வகுப்பறைகளில் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் தகவமைப்பு கற்றல், தகவமைப்பு கற்பித்தல் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது கணினி வழிமுறையுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு கல்வி முறை, இது மாணவர்களின் தொடர்புகளை ஒழுங்கமைக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT