Published : 22 Nov 2022 06:38 AM
Last Updated : 22 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
விண்வெளி துறையில் புதுமை: விக்ரம் எஸ்

பா. ஸ்ரீகுமார்

இனி, இந்தியாவில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை ஏவுவது ஒரு டாக்சியை முன்பதிவு செய்வதுபோல விரைவில் எளிதாகிவிடும். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ வரலாறு படைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ‘விக்ரம் எஸ்’ ஏவப்பட்டது.

இந்திய விண்வெளித் துறையின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர். விக்ரம் சாராபாயின் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு ‘விக்ரம் எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x