Published : 08 Nov 2022 06:38 AM
Last Updated : 08 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
நெதர்லாந்தில் உதவித்தொகையுடன் உயர்கல்வி

கண்ணன் கோவிந்தராஜ்

அறிவியல் தொழில்நுட்பத்திலும், புதியவற்றைக் கண்டுபிடிப்பதிலும் நெதர்லாந்து ஒரு முன்னோடி நாடு. கணிதம், இயற்பியல், உயிரியல், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை அனுதினமும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நெதர்லாந்து பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியில் முக்கியத்துவம் பெற மிக முக்கியக் காரணம், கிட்டத்தட்ட அனைத்து உயர்நிலைப் படிப்புகளையும் தற்போது அவை ஆங்கிலத்தில் வழங்குகின்றன.

அதிக செலவின்றி, சிறந்த உதவித்தொகையுடன் உலகின் தலைசிறந்த உயர்கல்வியைப் பெறும் வாய்ப்பை நெதர்லாந்தில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. பலதரப்பட்ட இளநிலை, முதுநிலை படிப்புகள் அனுபவமிக்க பேராசிரியர்களால் நடத்தப் படுகின்றன. எந்தக் கல்வி உதவித்தொகையும் இன்றி இப்பல்கலைக்கழகங்களில் படிக்க இந்திய மதிப்பில் பல லட்சங்கள் செலவாகும் என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியே தங்கள் பல்கலை.யில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றன. ஆண்டுக்கு சுமார் ஐந்தாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x