Published : 11 Oct 2022 06:39 AM
Last Updated : 11 Oct 2022 06:39 AM

ப்ரீமியம்
அக்.10 உலக மனநல நாள்: மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள்

ராகா

தேர்வை எதிர்கொள்ள அஞ்சும் மாணவர்கள் நம்மிடையே உண்டு. அது எந்த அளவுக்கு அதிகம் என்பது அண்மையில் தேசியக் கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி.) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 81 சதவீத மாணவ மாணவியர் தேர்வுக்குத் தயாராவது, தேர்வை எதிர்கொள்வது, தேர்வு முடிவுகள் குறித்த பதற்றம் இருப்பதாக என்.சி.இ.ஆர்.டி. ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிறார்கள் மட்டுமல்லாமல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பதின் பருவத்தினக்கும் இந்தப் பதற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. தேர்வு பயம், தாழ்வு மனப்பான்மை, நம்பிக்கையின்மை, தொடர்புகொள்வதில் சிக்கல், நவீன இணையவழி கல்விக்கு ஈடுகொடுக்க இயலாமை என்பது போன்ற வேறு சில மன நலப் பிரச்சினைகளையும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் எதிர்கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. இதன் அடிப்படையில், இந்தப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிய ஏதுவாக அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ‘மனநல ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x