Published : 16 Aug 2022 08:15 AM
Last Updated : 16 Aug 2022 08:15 AM

ப்ரீமியம்
இந்தியா 75: சுதந்திர இந்தியாவில் உயர்கல்வி எப்படி இருக்கிறது?

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றோர் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கல்வி நிறுவனங்களும் தர நிர்ணய அமைப்புகளும் இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x