Published : 28 Jun 2022 10:20 AM
Last Updated : 28 Jun 2022 10:20 AM

ப்ரீமியம்
உயர்கல்வி பயில உதவும் அரசின் உதவித்தொகை

பிளஸ் டூவுக்குப் பிறகு எடுக்கும் முடிவுதான் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியைப் பெறுவதில் பொருளாதாரத் தடைகள் நிச்சயமாக இருக்கக் கூடாது.

முன்பு வசதியானவர்கள் மட்டும் படிக்கக்கூடியதாக இருந்த உயர்கல்வி, இன்று எல்லா தரப்புக்கும் சாத்தியமாகியிருக்கிறது என்றால், அரசு அளிக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகளும் சலுகைகளும் அதற்கு முக்கியக் காரணம். அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகைகள் என்னென்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x