Last Updated : 14 Jun, 2022 11:08 AM

 

Published : 14 Jun 2022 11:08 AM
Last Updated : 14 Jun 2022 11:08 AM

ப்ரீமியம்
புதிய கல்வியாண்டில் கவனத்தில் கொள்ளவேண்டியவை

கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் ஆகியவற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் வழக்கமான காலத்தில் கல்வியாண்டு தொடங்கியுள்ளது.

ஆசிரியர்களும் மாணவர்களும் புதிய முழுமையான கல்வியாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். ஆனால், அண்மைக் காலமாகச் சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது, கேலி கிண்டல் செய்வது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x