Last Updated : 27 May, 2022 01:22 PM

 

Published : 27 May 2022 01:22 PM
Last Updated : 27 May 2022 01:22 PM

ப்ரீமியம்
மே 27: நேரு நினைவுநாள் - இந்தியாவைச் செதுக்கிய நேருவின் திட்டங்கள்

மே 27: நேரு நினைவுநாள்

நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேருவே முதன்மையானவர் எனக் கருதப்படுகிறார். தன்னலமற்ற தலைவரான அவர், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமையாகவும் திகழ்ந்தார்.

காந்தியின் உண்மையான சீடர் நேரு. காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓருயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x