Published : 30 Apr 2024 06:00 AM
Last Updated : 30 Apr 2024 06:00 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 44: தமிழை இப்படிப் ‘படுத்த’லாமா?

‘எண்ணும் எழுத்தும்' என்றால் என்ன? - ‘எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள்’ (குறள்-392). இதற்கு, எண் - கணிதம், எழுத்து -இலக்கியம் என்றே பலரும் விளக்குவர். ஆனால், ஆசிரியர் சி. இலக்குவனார், ‘எண் எனப்படும் அறிவியலும் (Science), எழுத்து எனப்படும் கலையும் (Arts), வையத்தில் வாழ்வார்க்கு இரண்டு கண்கள்’ என்று பொருள் சொல்லி வியக்க வைக்கிறார்.

உயர் கல்விப் பிரிவுகள் பலவாயினும், அடிப்படை இரண்டுதான். ஆனால், ‘Science’ அறிவியல் அல்லவா? அது எப்படி எண் கணக்கில் வரும் என்றால், அறிவியலும் கணக்கின் அடிப்படையில் வந்தது தானே? தண்ணீரை அறிவியல் ‘H2O’ என்கிறது. இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்சிஜன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x