Last Updated : 26 Mar, 2024 06:06 AM

 

Published : 26 Mar 2024 06:06 AM
Last Updated : 26 Mar 2024 06:06 AM

ப்ரீமியம்
படைப்பாளிகளை உருவாக்கும் கண்காட்சி

சென்னை இந்தியத் தொழில்நுட்ப கழக (ஐஐடி) வளாகத்தில் அண்மையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவக் குழுக்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தின. ‘வளங்குன்றா வளர்ச்சிக்கான ஸ்டார்ட்-அப் தீர்வுகள்’ என்கிற தலைப்பின் கீழ் மாணவர்கள் தங்களுடைய திட்டங் களை உருவாக்கியிருந்தனர்.

சூரிய மின் ஆற்றலில் இயங்கும் சைக்கிள் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் இயங்கும் இயந்திரம் வரை பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x