Published : 19 Dec 2023 06:06 AM
Last Updated : 19 Dec 2023 06:06 AM

ப்ரீமியம்
எம்.எஸ்.கிருஷ்ணன்: இந்தியப் புவியியல் துறையின் பெருமிதம்

எம்.எஸ்.கிருஷ்ணன், புவியியலாளர். நவீன இந்தியாவை வடிவமைத்த அறிவியலாளர்களில் ஒருவர். இந்தியப் புவியியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற முதல் இந்தியர். எம். எஸ். கிருஷ்ணன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மகாராஜபுரம் சீதாராமன் கிருஷ்ணன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் அருகில் மகாராஜபுரத்தில் 1898ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாளில் பிறந்தவர். உலகப் புவியியல் வரைபடத்தில் தமிழ் நாட்டுக்கு என ஒரு தனித்த இடத்தைத் தேடித் தந்தவர். 1940ஆம் ஆண்டில், பெரம்பலூரில் உள்ள சாத்தனூர் எனும் ஊரில் 18 மீட்டர் நீள முடைய கல்மரத்தைக் கண்டறிந்தவர். தற்போது அது தேசிய கல்மரப் பூங்காவாகத் திகழ்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x