Published : 31 Oct 2023 06:00 AM
Last Updated : 31 Oct 2023 06:00 AM

ப்ரீமியம்
பெயரில் மாற்றம் தேவை?

இசையமைப்பாளர், தமிழார் வலர் ஜேம்ஸ் வசந்தன், ‘ர,ற,ல,ள,ழ எழுத்துகள், ஏன் மொழி முதலில் வருவதில்லை?’ என்று கேட்டிருக்கிறார். மெய்யெழுத்துகள் -18, ஆய்த எழுத்து -1, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன– எழுத்துகளின் வர்க்க எழுத்துகள் (8x12) -96, ங, ஞ, ய, வ – வர்க்க எழுத்துகளில் சில - 30. ஆக, 145 எழுத்துகளும் மொழி முதலில் வராதவை என்பர்.

முதலில் வராத காரணம்: உயிரெழுத்துகள் பிறப்பை 3 நூற்பாவில் விளக்கும் தொல்காப்பியர் (85-87), மெய்யெழுத்துகள் பிறப்பை, 13 நூற்பாவில் சொன்ன பிறகும், ‘புறனடை’யில், மெய்களை, மாத்திரையால் சொல்வார் (102). ‘உயிரின்றி மெய் தனித்து இயங்காது’ என்பதால், மெய் முதலில் வருவது தமிழ்ச்சொல் ஆகாது. மெய் முதலில் வராது. உயிரோடு சேரும் போதுதான் மெய்யின், உச்சரிப்பு எளிதாகும். ‘க்’ என்பதை ‘இக்’ என்றே சொல்கிறோம் அல்லவா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x