Published : 17 Oct 2023 06:04 AM
Last Updated : 17 Oct 2023 06:04 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 19: எலியைப் பிடிக்க ‘பொ(றி)ரி’ போதுமா?

முருகேசன், முத்தையா, சொ.விருத்தாசலம், ரங்கராஜன்

என்னிடம் பேசும் பலரும், கேட்கும் கேள்வி “இது உங்க அப்பா, அம்மா வச்ச சொந்தப் பெயரா, புனைப்பெயரா?” என்பதுதான். “புனைப் பெயரில்லை, புனை பெயர்தான்” என்பது வழக்கம்.

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. எழுத்தாளர் பலரும் தமது சொந்தப் பெயரை விட்டு, வேறெரு மாற்றுப் பெயரில் எழுதுவார்கள். ஜெயகாந்தன் (முருகேசன்), புதுமைப்பித்தன் (சொ.விருத்தாசலம்), கண்ணதாசன் (முத்தையா), சுஜாதா (ரங்கராஜன்), கந்தர்வன் (நாகலிங்கம்) எனப் புகழ்பெற்றவர், உண்மைப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x