Published : 26 Sep 2023 06:10 AM
Last Updated : 26 Sep 2023 06:10 AM
விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெப்பினார் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்தது. நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியச் செய்யும் நோக்கிலும்; மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இந்த வெப்பினார் நடத்தப்பட்டது.
இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைத்து ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாடியனார். “ஒரு தேசத்தின் வருவாயில் வரி வருமானம் மிகவும் முக்கியமானது. இந்த வரியைக் கொண்டே குடிமக்களின் அடிப்படையான தேவைகளுக்கான திட்டங்களைத் தீட்டி, அரசு அதனை நிறைவேற்றி வருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் அரசுக்கான வரியைச் செலுத்துகிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT