Published : 04 Jul 2023 06:00 AM
Last Updated : 04 Jul 2023 06:00 AM

ப்ரீமியம்
கற்றல் என்பது புத்தகம் மட்டும்தானா?

கற்றல் என்பது தொடர் செயல்பாடு. நூல் வைத்து வாசித்துப் புரிந்துகொள்வது மட்டுமே கல்வி அல்ல. ஐம்புலன்களின் வழி நாம் எவற்றையெல்லாம் உணர்ந்து செயல்படுகிறோமோ, புதிதாக ஒன்றைத் தெரிந்துகொண்டு அறிவின் அடிப்படையில் வளர்கிறோமோ அவை எல்லாமே கற்றல் செயல்பாடுகள்தான்.

முன்பு குழந்தைகள் ஒன்று சேர்ந்து குழுவாகக் கிட்டிப்புள், கோலிக்குண்டு, பம்பரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடினர். இன்று அந்த விளையாட்டுகள் எல்லாமே அருகிப் போய்விட்டன. இன்று மூலையில் முடங்கி செல்போனுக்குள் தங்கள் மனதையும் உடலின் நலனையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x