Published : 13 Jun 2023 11:04 AM
Last Updated : 13 Jun 2023 11:04 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது - 2 | பிழையற எழுத உதவும் எழுத்து வரிசை!

க,ங,ச,ஞ – எனும் வரிசைக்கு அர்த்தம் உண்டு. உயிர் எழுத்து நமக்குத் தெரியும். மெய் எழுத்துகள் எவை என்று தெரிந்திருந்தாலும், வரிசையாகச் சொல்லும்போது தடுமாறுவோம். மெய்யெழுத்து வரிசைக்கு அர்த்தம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டால் மறக்காது, எழுத்துப் பிழைக் குழப்பம் தீரவும் வாய்ப்புள்ளது. க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம் எனப் பத்து எழுத்துகள் -- வல்லினத்தை அடுத்து மெல்லினம் என —வரிசை அமையும். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆறும் வரிசையாக இடையில் வருவது இடையினம். மீண்டும் ற்-ன். மொத்தம்-18. இதில் ஒரு நுட்பம் உண்டு.

தமிழ்ச் சொற்களில் ‘க’ எனும் உயிர்மெய் இடம்பெறும் சொற்களுக்கு முன் அமையும் மெய்யெழுத்து ‘ங்’ ஆகவே இருக்கும். உதாரணம் ‘சங்கம்.’ அதனால், எழுத்து வரிசை முதலில் ‘க்’, அடுத்து ‘ங்’ என அடுக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x