பதவி என்பது மக்களைக் காக்கும் பொறுப்பு | அரசியல் அறிவோம் -2

பதவி என்பது மக்களைக் காக்கும் பொறுப்பு | அரசியல் அறிவோம் -2
Updated on
2 min read

புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றுப் புகழ்மிக்க சட்டமன்ற நூலகத்தில் சட்டப் புத்தகங்களின் நடுவே சிந்தனையில் மூழ்கியிருந்தாள் தமிழரசி. அப்போது, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினர் கலைவாணி அருகில் அமர்ந்தார்.

“என்ன தமிழரசி, முதல் நாளே சட்டப் புத்தகங்களோடு போராடுகிறாயா?” என்று புன்னகைத்தார். தமிழரசி தயக்கத்துடன் கேட்டாள்: “அக்கா, ஒரு சந்தேகம். திறமையும் அனுபவமும் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கும்போது, ஏன் 234 பேர் சட்டமன்றத்தில் தேவை? அதிகாரிகள் ஆட்சி செய்தால் போதாதா?” கலைவாணி மெதுவாகச் சிரித்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in