Published : 05 Mar 2023 09:51 AM
Last Updated : 05 Mar 2023 09:51 AM

ப்ரீமியம்
வானவில் பெண்கள் | வில்லிசையை வசப்படுத்திய மாதவி

துரை. விஜயராஜ்

தென் மாவட்டக் கோயில் கொடை விழாக்களில் எத்தனை விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும், ‘மாதவி வில்லுப்பாட்டு’க்குத் தனியிடமும் ரசிகர் கூட்டமும் உண்டு. தெளிவான, பிறமொழி கலப்படமில்லாத தமிழ் உச்சரிப்பும், தனக்கே உரிய பேச்சு வழக்குமாகக் கூட்டத்தினரை மெய்மறக்கச் செய்துவிடுகிறார் மாதவி.

மாதவி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா மாரிசெல்வம் கொத்தனார் வேலைக்கும் அம்மா மாலதி பீடி சுற்றும் வேலைக்கும் சென்று குடும்பத்தைக் கவனித்துவருகின்றனர். மாதவிக்கு ராதிகா, திவ்யா என்கிற இரண்டு சகோதரிகளும் மாதவன் என்கிற ஒரு சகோதரனும் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x